சுரேஷ் பரத்வாஜ் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு 1/2 மாதங்கள் ஆகிறது. இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை .

அடைக்கப்பட்டார்சுரேஷ் பரத்வாஜ் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு 1972 மாதங்கள் ஆகிறது. இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. கடற்கரையில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு சுரேஷ் பரத்வாஜை நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உடலை கடலில் வீசியதால் உடல் கரை ஒதுங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் பரத்வாஜின் உடல் மீன்களுக்கு இரையாகி இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. சுரேஷ் பரத்வாஜின் உடல் கிடைக்காவிட்டாலும் இந்த எதிராக வலுவான ஆதா போலீசார் தெரிவித்தனர். சுரேஷ் பரத்வாஜ், பிரித்தி அழைப்புகள், வீடியோ காட்சிகள் வழக்கில் முக்கிய தடயங்களாக இதனை வைத்து வழக்கு நடத்தி குற்றவாளிகளுக்கு கொடுப்போம் என்று போலீஸ் வித்தார்.